[This one is written as a song, to follow the tune of "Avalum Naanum" song from Accham Yenbadhu Madamaiyada]
விதையால் வேரா
வேரால் மரமா
மரத்தால் கிளையா
கிளையால் மொட்டா
மொட்டால் மலரா
மலரால் பழமா
பழத்தால் விதையா
விதையால் வேறா?
விதையால் வேரா
வேரால் மரமா
மரத்தால் கிளையா
கிளையால் மொட்டா
மொட்டால் மலரா
மலரால் பழமா
பழத்தால் விதையா
விதையால் வேறா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக